இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சென்று அனைவரையும் ஓரிடத்தில் இறக்கிவிடுகிறது.
அவ்வாறே பேருண்மைகள் அனைத்தும் 'ஒன்று பரம் பொருள்; நாம் அதன் மக்கள் - உலகம் இன்பக் கேணி" என்றுணர்த்துகின்றன. அரிய சர்வசமய சிந்தனைகளை' திரட்டித் தந்த புலவர் த. கே.வேந்தன் டி.லிட் அவர்கட்கு எங்கள் நன்றி. மக்கள் பயன் கொள்க.
பதிப்பகத்தார்