புலவர் த. கோவேந்தன் . . . . . 89
ઝૂ૪
Yor
Yor
$
இன்பம் தரும் மெய்ச் சஞ்சீவி
எழில்வாய் கனியும் திருவாக்கு மன்பூவுலகுக்கு அஞ்சல் என
வழங்கும் அபய வரதாஸ்தம் துன்பேன் உமக்குஇவ் வெம்பெருமான்
துணைதாள் தொழுமின் செகத்தீரே.
- கி -கிருஷ்ணபிள்ளை அறநெறியில் நிற்பவருக்கு அச்சமுமில்லை, துன்ப முமில்லை. இ
கடவுளை நம்பி அறநெறி நின்று பிறர்க்கு உண்மை யையும் பொறுமையையும் எடுத்துக் கூறுபவர்க்குத் துன்பமில்லை. இ
மனத்தில் அறிவும் தூய்மையும் உடையவனே வாழ் வின் குறிக்கோளை அடைவான். -உபநிடதம்
எங்கும் நிறைந்துள்ள இறைவனை அறிவில்லாதவரே காணதவர். அவனைக் கண்ணால் காண இயலாது. தூய
வாழ்வு உடையவரே அவனைக் காண்பர்.
-மகாபாரதம
இறைவனே, தூய இதயத்தில் எழுந்தருளும்; அப் போது உம்முடைய அருள் என்னுடைய இதயத்தைத்
தூய்மை செய்துவிடும். -உபநிடதம்
மனமானது சடங்குகளாலும் பரிகாரங்களாலும்
தூய்மை அடைவதில்லை, அறிவோடு கூடிய பக்தி
யினாலேயே அடையும். - -பாகவதம்
புறத்துய்மை நீரால் அமையும், அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும். -வள்ளுவர்
தூய்மை
பொன்னைப் புடம்போட்டு ஒளிவிடச் செய்யுமாறு அறிஞர் தம்முடைய உள்ளத்திலிருந்து கணந்தோறும்