பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்ாடுத்தும் என்னங்கள் 11

குழந்தைக் குவமான் இருக்கும்போது தனது அழிவும் பொருட்களை, அதாவது-மலம், சிறுநீர் பொருட்கனை உணரும்பருவத்தில் வளர்ச்சி தடைப்பட்டு, உணர்வுறுத்தில் ஏற்கட்டு விட்டால், அது பின்னாலும் மனிதரின் இயல்பில், பிடிவாதம், அணிவு இல்லாமை, தான்் நேசிப்பவரையும் துன்புறுத்தும் மனோகாலம் போன்றவைகள் வெளிப் படலாம்.

கோப8 வத்த குழந்தை, தனது மனத்தையோ, சிறு நீரையோ கைகளால் பிடித்துக் கொண்டு மற்றவரைத் துன்புறுத்துவதற்காக, விடாமல் கத்தும், இதனைப் போலச் சிலர் நடிந்து கொள்வார்கள் என்ற குணத்தைக் காட்டும் ஒரு நோயாகும்.

அராஜகம் : அராஜகம் என்றால் உங்களுக்குப் புரியும்! கட்டுக்கு மீறி எதையும் செய்து, கலகம், கலவரம், குழப்பம் போன்றவற்றை உருவாக்கி விடுவது அல்லவா அராஜகம் எங்கு கொண்டு போய் விடுமோ அது யார் கண்டார்? * அணியிசம்: அதாவது ஆன்ம வாதம் இந்த வாதங்கள் பெரும் பாலான மக்களுக்கு நன்மையே தருகின்ற பண்புகளையே உருவாக்கும். இதனால், சமுதாய மக்களுக்கு எந்தவித ஊறும் ஏற்படாது. * அஞ்சும் மணகிலை: இதை ஆங்கிலத்தில் ஆங்க்சிட்டி என்பார்கள். தனக்கோ, அல்லது தான்், அன்புடன் பழகு பவர்களுக்கோ: ஏதாவது அபாயமோ-ஆபத்தோ ஏற்பட்டு விடும் என்பன போன்ற கற்பனை உணர்ச்சிகளால், சயந்து கொன்.ே ரகரப்புடின் வாழும் ஒரு குணமகும். * ஆங்க்சிட்டி நீரோசிஸ்: இது கவலையை ஊட்டும்.ஒருவித கரம்பு கோய்க் குணம், 0 பாலுறு துன்பச்சிக்கல் : இதைக் காஸ்ட்ரேஷன் காம்ப் லக்ஸ் என்பர். ஆணாகப் பிறந்த ஒருவன் தான்் ஆணாகப் பிறக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக் தும் குணம்: