பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை கேக்கடுத்துல் எண்ணங்கள் 13

துக்கும் எலிலே டர் போன்ற குறுகலான இடங்களைப் பார்த்ததும், பயம் கொள்ளும் உணர்வுகளைக் தொன். ஒரு சுகாவம்.

இந்த கஜாவம் கொண்டன்ை, இதற்கு முன்னால் இப் படிப்பட்ட இடங்களைப் பார்த்தபோது. அதைக் கடக்க முடியாததால், உணர்ச்சியை அடக்கி வைத்ததால், ஏற்பட்ட அச்சத்தின் அறிகுதியே.

  • மனத்தின் தற்காப்பு முறைகள் இதைச் செய்திட நம்மால் முடியுமா? இதை நாம் செய்தா? என்ற செயல் கவைப் பற்றி :றன்க் நினைப்பதும் உண்டு அப்போது நாம் அந்த எண்ணத்தை அப்படியே அடக்கி விடுகின்றோம். இப்படி அடக்கிக்கொண்ட எண்ணம் மனிதன் தற்காப்புக்கு உட்படுகின்றது.

ஆனால், இதே எண்ணம் மீண்டும் வேறு உருவில் செயல் பாடாக மாறும். இவ்வாறு உள்ளடக்கப்பட்டி வெறுப்பு, மனதின் தற்காப்கால் வெறுக்கப்பட்ட ஆளின் தன்மை தீமைகளில் அளவு கடந்த அக்கறை உடையது போல் நடிக்கும் காவனையை உருவாக்கும்.

எடுத்துக் காட்டிாக, தன்னிடம் எழுந்த காதல் உணர்ச் சியை மனதின் தற்காப்பு அடக்கிவிடும் போது, மற்றவர் களின் காம இச்தைகளைப் பற்றிஅளவுகடந்து இழைவும், காதல், புனிதங்களைப் பற்றி வெகுவாகப் பேசவும் வைக் தும் நிலைகளும் ஏற்படும்.

இது போன்ற தன்னை அறியாத ஆசைகள், உடல் நோய்களாகவோ, பிறரை அடக்கி வைக்கும் எண்ணம், சமுதாயத்திற்கு விரோதமாக நடக்கத் தூண்டும் ஓரி எண்ணம், புல விதங்கனாக ஏற்கலாம்:

شناسان سمنان