பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 இஇறுதியில் ப்ராய்டின்

கிரிக்கெட் தனக்கு ஆடிவராது என்ற சயம். ஆனால், ஆடு வதால் செட்டப் பெயர்தால் என்று கூறத்தோன்றும்.

பசிதசம் எழுதம் எழுத்தன். நான் எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்ான்: குஸ்திதோடுபவர்கவைக் அன்டிால் அப்படுபவன், குஸ்தி செய்வதால் தனக்கு எந்த பயனும் இல்லை என்றான். இவை எல்லாம் மனிதன் தற்காப்பு முறைகனாகும்: * திரிபுணர்வு அதாவது, விருப்பு மயக்கம் ஆங்கிலத்தில் இதன்னை DELUSION என்று கூறுவார்கள். இல்லாத ஒன்றைத் தனது விருப்புத்தால் அல்லது பிரமையால் இருங் கதாக எண்ணிக் கொள்வதற்குப் பெயர் திரிபுணர்வாகும்.

தான்் காதலிக்கப்படி வேண்டும் என்று விரும்பும் பென், தன்ன்ை யாராவது பலமாகக் காதலிப்பதாகத் தனக்குத் தான்ே நினைத்துக் கொள்ளுதல் திரிபுணர்வு மயக்கம்.

கன்னியில் எந்த மாணவனாலும் கவனிக்கப்படாத ஒரு மாணவன், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தன்னைப் அற்றித்தான்் அக்கறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தனக்குத்தான்ே நினைத்துக் கொள்வது திரிபுணர்வு ஆல்லது மயக்க விருப்பு எனப்படும். * கனவுகள்: இதனை DREAMS என்று ஆங்கிலத்தில் கூறுவர்!

கணவுகள் ஆசைகன் இாரணமாக வரும்: அச்சம், கவலை, கர்பரப்புகள் காரணமாகவும் ஏற்படும்; அதற் அாகத் தண்டனைகளை அனுபவிப்பதாகவும் கனவு நிலைகள் உருவாகும். * தன்முனைப்பு : ஆங்கிலத்தில் கோ gேo என்பார்கள். அதாவது, தான்் என்னும் மனதின் அகம்பாவ உணர்ச்சி. மனிதன் நாகரிகம் ஆண்டியும் காலத்தில் நாகரிக உணர்வின்