பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 சிக்மன்ம் பிராய்டி ன்

விபத்து நினைவுகள் போன்றவை அவரது சிந்தனையைப் கலமாகத் தாக்கின. ஆனால், மனோகலம் அவர்ைக் ஷக விடவில்லை:

தரக்பு சம்க த்தமான நோய்களைக் குணப்படுத்திய உசக்டர் ஃப்ராய்டு, தான்் தான்் என்னுடிைய பெரிய தேrயாளி என்ற குறிப்பிட்டுக் கொண்டு நண்வரிகளுக்குக் கழ்தங்கன் எழுதினார்.

அப்போதுதான்் ஜேகப் ஃப்ராய்டு திடீர் என்று மரணமடைந்தார். தகப்பனார் சாவு அவரைப் பலமாகக் தாக்கிவிட்டது. ஏனென்றால் ஜேகப்புக்கு இருந்த ஞ்ஞான அறிவும் உணர்வும்தான்், ஃப்ராயிடையும் ※,,※ கி, இவ்வளவு பெரிய புகழையும் பெயரையும் தேடித்தந்தது என்று சொல்லிச் சொல்வி நண்பரிகளிடம் அழுகாரி வருத்தப்பட்டார்: அவ்வளவு ஆழமாக தந்தை மரணம் அவரைத் தாக்கிவிட்டது: ஏற்கனவே. நோய்கனது தாக்குதல்கள் வேறு:

ஒரு புதிய அனுபவத்துடின் மீண்டும் நோயாளிகளைப் பரிசோதனை செய்தி. ஆரம்பித்தார்: என்ன அந்த புதிய அனுபவம்? வேறு ஒன்றுமில்லை, கண்டி கனவுகள்தான்்.

தன்னிடிம் வந்த நோயாளிகளிடம் ஆயிரம் கனவுச் சம்பவங்களைச் சேகரித்தார். அன்றுவரை மருத்துவதி துறைக்கு கனவுகள் என்றால் என்ன ஏதாவது அவற்றால் உண்டா பயன்? என்றெல்லாம் கனவுகூடி கண்டதில்லை; எண்ணிப்பார்த்ததே இல்லை. கற்பனைகள் செய்ததுகூட இல்லை.

உலகத்திலேயே கனவுகளைம் கற்றி மனோதத்துவ ఆఫ్రో மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்தவர் ஃப்ராய்டு ஒருவதோன். அவர் கனவுகளை மனோதத்துவ முறையில் அணுகி, கனவுகளின் உக்2ெ7ருள் விளக்கம்