பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை ைேஇடுைத்தும் சன்னங்கள் 鑿

தெரியுமா? ஆன்-கென் பால் உணர்ச்சிக்கு மூன்று விளக்கங்கள் என்கதே அந்தப் பெயர்:

அந்த நூலைப் படித்தவர்கள் பகங்கர் மனிதன் ஃபிராய்டு; வைத்தியக்காரன்; என்றெல்லாம் அவரை விமரிசனம் செய்ய வைத்ததே அந்தப் புத்தகம்தான்்!

இந்த லட்சணத்தில், வீயன்னா பல்கலைக் கழகத்தில் மனோதத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டி ருந்த வாக்னரிலான் ஜாரெக்" என்பவரி ஃப்ராய்டு எழுதிய நூலைப் படித்துவிட்டு ஒரே வரியில் "பைத்தியக்கரத் தனம் என்று கூறிவிட்டார்!

இந்தப் பேராசிரியர்தான்் பிற்கால்த்தில் நோபல் பரிசு பெற்றவர் என்பதை அறிவியல் துறை மீறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். - 8. டாக்டர் ஜங் இல்லையேல்

ஃப்ராய்டுக்குப் புகழில்லை!

1902,ம் ஆண்டு வீயன்னா மருத்துல்ச் சர்கல்! மருத்துவச் சார்பான கட்டங்கன் கூடும் இடம்: அக்கக் கூடத்தை, வாடகைக்கு எடுத்தாரி ஃப்ராய்டுேைனா தத்துவக் கூட்டங்கனை தடத்த ஏற்பாடு:அங்கே ஃப்ராய்டு பேசினார்: கூட்டத்தின் எண்ணிக்கையோ மூன்றே மூன்று சேரிகள்தான்்.

வந்தவர்கள் மூன்று பேர்கள்தான்ே என்று ஃப்ரன் மனம் தணரவில்லை, அதனால் அவர் சொல்ல வேண்டியக் கருத்துக்களை ஊனமாக்கவில்லை. வகுப்புக்கனை ஒழுங் காக நடத்தி, கூட்டம் கனை கட்டும்படி மனோதத்துவங் ஆனைப் பேசினார்:

நாளாகவாக மூன்றுபேரி, முப்புது பேரானார்கள்: மருத்துவம் கவில்வோரி எல்லாம் கருத்து தான்ம் பெற்றிடித் தினத்தோறும் புதிது புதிதாக இத்துக் கேம்:ஆார்கள்,

so