பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குருவேதுணை தெட்சணாமூர்த்தி திருவாய் மலர்ந்தருளிய

ஞான பூசா விதி 10

கேளப்பாபுலத்தியனோசத்தில் போதும்

கெடிபடா சிவனைப்போல் வார்த்துக் கொண்டு தாளப்பா பூசைசெய்யக் கைலாச போதம் தப்பாமற் சதாகோடி காலமாகும் தேளப்பா கொட்டினதோர் விடத்தைப்போல தேடரிது ரசத்தினுட. குளிகை யோகம் வாளப்பா புலத்தியனேநாவின் உள்ளே

வாயடக்கஞ் செய்துகொள்ள யோகமாச்சே, ஆச்சப்பா புலத்தியனே சூதங் கட்ட

ஆராலும் முடியாது அறிவான் சித்தன் பேச்சப்பாஅக்கினியிற் செயித்து தான்ால்

பேரண்டங் கிழிந்தாடும் வேதை யாகும் நீச்சப்பாஇதைக்கட்ட வகையைக் கேளு

நீதியெவர்களுங்கூட வரிதாம் அப்பா ஏச்சப்பாஇதனுடைய வர்மம் சொல்வேன்

எந்தனுக்குப் பரையீசன் இதைத் தந்தான்ே.