பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர் சிவ பூசாவிதி 94

ஆடுமடா மோகனத்தை அறியக் கேளு

அப்பனே சிதம்பரத்தை இருபத்தைந்தால் நாடுமட7 முதல்வரையில் மகாரம் நாட்டு

நலமான வீடதுதான்் மூன்றுக் குள்ளே ஒடுமடா ஓங்காரம் ரிங்காரந்தான்்

உத்தமனே ஐங்காரம் உயரப் போடு வாடுமடா மறுவரையில் சிகாரம் மாட்டு

வரியான மூன்றுவரை வகாரம் மாட்டே 2I

மாட்டப்பா வரைதான்ும் நாலுக்குள்ளே

வரிசையுடன் யகாரத்தை மாட்டிப் போடு ஆட்டப்பா வரைதான்ும் அஞ்சுக் குள்ளே

அப்பனே நகாரத்தை மாட்டிக் கொண்டு வீட்டப்பா முதல்வரையைத் தொட்டுக் கொண்டு வெளியெல்லாஞ் சூலத்தை மாட்டிப் போடு நாட்டப்பா உன்மனத்தைச் சக்ரத்துள்ளே

நலமாகப் பூரணத்தை நாட்டிப் பாரே. 23 பாரப்பா சிதம்பரத்தை எண்பத்தொன்றில்

பரிவான மோகனத்தைப் பார்க்கவென்றால் நேரப்பா நடுவிட்டில் மகாரம் மாட்டு

நிலையான வீடதுதான்் எட்டுக் குள்ளே சீரப்பா சிகாரத்தை மாட்டிக்கொண்டு

சிறப்பான சோடசத்தில் வகாரம் மாட்டு ஈரப்பா இருபத்து நாலுக் குள்ளே

இருப்பான அகாரத்தை மாட்டு மாட்டே. 23