பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 105

பாரப்பாஒருகாலம் அண்டங் கேளு

பார்க்கையிலே தேவதைதான்் ஆவார் பாரு நேரப்பா ஒருகாலம் அண்டங் கேளு

நிலையாக ராட்சதர்கள் நிகழ்த்துவார்கள் ஊரப்பா ஒருகாலம் அண்டங் கேளு

உத்தமனே புட்பமது ஆகும் பாரு காரப்பா ஒருகாலம் அண்டங் கேளு

காடதுதான்் ஆகுமென்று காட்டினாரே. 54

வந்தார்தான்் இப்படியே இருக்கிறேனே

வகையாக எழுநூறு யுகந்தான்் கோடி பந்தாக அண்டமெல்லாம் ஆட்டுகிறார்கள்

பாங்கான போதாதுதான்் அசையும் என்று கந்தாகக் காகத்தின் வடிவைப் போல

காண்கவே பார்த்து நன்றாய் இருந்தேனப்பா எந்தாக எந்தனுக்குக் கடிகை கேளு

இகபரமாய்க் கடிகையொன்றே முக்காலாச்சே, க ஆச்சப்பா இப்படியே தாண்டச் சொன்னார் அப்படியே நாதாக்கள் அனந்தங் கோடி வாச்சப்பா தேவிக்கு இந்த நாள்கள்

வகையாகச் சிலம்பொலியின் ஆட்டமொன்று ஏச்சப்பா என்றனுக்கு இந்த நாள்கள்

இகபரமாய் வருடமது பத்துமாச்சு மூச்சப்பா கொங்கணர்க்கு வருடம் நூறு

மூவருக்கு வருடமடா ஐம்பதாமே. 37