பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர் சிவபூசாவிதி 110

பாரப்பாகிரேதபுகஞ் சித்தரப்பா

பலமான பெருக்கினுட கணக்கைக் கேளு நேரப்பா கோடியடாரண்டு லட்சம்

நிலையானதிரேதயுகம் லட்சங் கோடி துரப்பாதுவாடரத்திற் கோடிகேளு

துக்கான ஐம்பதென்ற ஆயிரந்தான்். காரப்பா கலியுகத்திற் கோடிகேளு

கணக்கு இருபத்தையாயிரந்தான்் பாரே. 70

பாரப்பாயுகந்தோறும் வாசி கேளு

பரிவாக இப்படி யே பெருகும் பாரு வேரப்பாசித்தரென்ற பேரே எங்கும்

விதவிதமாய்ச்சித்தருட பெருக்கம் மெத்த நேரப்பா இப்படி ஆயிரந்தான்்கோடி

நிலையான லட்சமடா கலியுமானால் காரப்பாகணக்கெல்லாஞ் சரியே ஆச்சு

காணாத பரவெளியில் அடங்கும் பாரே. 77

அடங்குவார் சித்தரெல்லாம் மடங்கிப் போவார்

அப்பன்ே சோதியிலே கலப்பார் பாரு

கடங்குவார் கண்டுநன்றாய்க் களிகூ ர்வார்கள் காணாத காட்சியெல்லாங் காணுவார்கள்

சடங்குவார் சிலம் பொலியின் சத்தங் காண்பார் சாத்திரத்தை அறிந்துநன்றாய்ச்சத்தங் கேளு

ஒடுங்குவார் நடனசத்தி பாதந் தன்னில்

உத்தமனே ஒடுங்கிநன்றாய் உருகுவாரே. 72