புலிப்பாணிமுனிவர்பூசாவிதி 114
பொருளான சாபங்கள் நிவர்த்தி செய்யப்
புகட்டி னேன் சாபமது பொய்யாய்ப் போக அருளான சிவயநம அம் உம் -என்று
அப்பனே சிம்-கிலீம் ரீம்-ஓம்-என்றே மருளாமல் ரம்பம்-யம் ஓம்-என்றேதான்்
மாட்டுவாய் லட்சமுரு வேற்றினாக்கால் இருளான் சாபங்கள் நிவர்த்தியாகும்
ஏகமாய்ச் சொல்லிவிட்டேன் இயம்பக் காணே. 6 காணப்பா ஆறுவரை குறுக்கே கிறி
களங்கமில்லாதுறுவரை நேரே கீறி ஆணப்பா இருபத்தஞ் சரையுமாச்சு
அடைவான முனைதோறும் குலம் போடு தாணப்பா முதலரையில் நாலு கோணம் தயவான நகராமொடு அகாரங் கூட வாணப்பா ஐயோடு:உகாரந்தோணும்
வளமான லக்கமது ஒன்பதாமே. 7
ஆமப்பா அடுத்தறையிற் பிறைதான்் தோணும்
அடைவான மகாரமொடு இகாரங் கூடத் தாமப்பா கிலியோடு வகாரந் தான்ும்
தயவான லக்கமது பதினொன்றாகும் வாமப்பா அடுத்தறையில் முக்கோணந்தான்்
வளமான சிகாரமொடு உகாரத்தான்ும் நாமப்பாசவ்வுடனே நகாரந் தொட்டு
நலமான லக்கமது நாலும் ஆமே. &