பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிப்பாணி முனிவர்பூசாவிதி 124

பலகை ஆசனம்

தான்்என்ற பலாப்பலகைதம்பனந்தான்்

தன்மைபெரும் மாம்பலகை மோகனந்தான்் நான்என்ற வில்வமது விசயமாகும்

நல்லபேய்த் தேத்தான்்பேதனமதாகும் கானென்ற எட்டிவித்து வேடணந்தான்்

கண்மணியே அத்தியும் மாரணமதாகும் வானென்ற அழைப்புவெண் நாவலாகும்

வளமாம்வெப் பாலைஉச்சாடனமாம் பாரே. 35

பாரப்பாமல்லிகைதான்்.வசியமாகும்

பகரரிய முல்லைமோகனமும் ஆகும் ஆரப்பாதும்பையதுஉச்சாடனந்தான்்

அப்பனே அரளியாகிருட்டிணந்தான்் வாரப்பாகாக்கணத்தி பிரிவும் ஆகும்

வளமான பேதனம் ஊமத்தம் Յճվ நாரப்பாகடலைப்பூ மாரணந்தான்்

நலமானதாமரைதம்பனந்தான்் ஆமே. 36

பட்டு வத்திரம் ஆமப்பாசெம்பட்டு வசியமாகும்

அப்பனே மஞ்சளது மோகனந்தான்் நாமப்பா பச்சையுந்தம்பனமதாகும்

நலமான வெள்ளையது பேதனந்தான்் காமப்பாக்ழுதைநிறம் வேடணந்தான்்

கண்மணிஉச்சாடனந்தான்் பஞ்சவர்ணம் வாமப்பாஆந்தைவர்ணம் அழைப்பதாகும்

வளமான கறுப்பு மாரணமாம்.கேளே. 37