பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 6

சார்ந்திருந்தாலும் சித்தர்கள் மெய்ப்பொருளைக் காணும் வழி வகைகளைக் கூறுகையில் ஒவ்வொரு மனிதனும் பிறவிப் பயன் எய்தக் கூறும் அன்பு நெறியை - அருளாட்சியை எண்ணி எண்ணி வியக்கத் தக்கவையாய் உள்ளன கண்டு, உயர்வு எய்துகஉய்தி பெறுக.

"நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசைகொள்ள வாராய் பராபரமே!”

- அன்புடன்

த. கோவேந்தன்.