பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் பூசாவிதி

தான்ென்ற புலத்தியனேவகையைக் கேளு

தயங்காமற் சொல்லுகிறேன் வகைதான்ப்பா கோனென்றவராட்டியனும் எனுக்குச்சொன்னார்

குறிப்பாக மனந்தேறிக் கூறிச் சென்றேன் ஏனென்றால் புலத்தியனே உனக்கு யானும்

இன்பமுடன் சொல்லிவிட்டேன்கருத்தான்ப்பா ஊனென்ற குதமொன்று வெள்ளை ஒன்று

உத்தமமாம் போகமணிச்சாத்திலாட்டே.

ஆட்டப்பாகருவூமத்தஞ்சாறுவிட்டு

அது நன்றாய் கடிகைபட வாட்டிக் கொண்டு. நீட்டப்பாரவியினுட கிண்ணம்தான்ும்

நிலைக்கவே நாலுவிரல் அங்குலத்தால் மூட்டப்பாஒட்டிலிட்டிச்சீலை செய்து

மூதண்டக் குக்குடத்திற் புடத்தைப் போடு கோட்டப்பா மேலேறிப் பதங்கங் காணுங்

குமரவழிக் காரமிட்டு உருக்கிக்கொள்ளே.

கொள்ளப்பாமணியதுபோல் உருகி ஆடும் குருகிமுகம் ஒளிவான கருப்பதாகும் மெள்ளப்பாஅதினுடைய வேதை மார்க்கம்

வெட்டவெளிக் குருடனுக்கு மெய்கோலப்பா உள்ளப்பாஇதுகொண்டு சனங்கள் செய்வார் உலகத்துள் நரகத்தே கிடந்து மாய்வார் தள்ளப்பாஇதுவல்லோகாய சித்தி

தாண்டவமே புரியசிவபூசைபண்ணே.