இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தர்கள் பூசாவிதிகள் 17
திரியோத சியாயிருந்தே இடையின் மையம்
சேர்ந்து வர ஆதாரந் தன்னில் ஏறிக் குறியறியு மாக்கினையைக் கடந்து மேவிக்
குருவுருவிற் குருவாக விளங்கும் அன்னை அறிவைஅறிவாலறிந்து அனுபவித்து - - அறிவிலே மனமிருக்கத்துணைசெய் யாத்தாள்
சுருதிமுடிவு அறிந்த எந்தன்தாயே காப்பாய்
சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. ச சதுர்த்தசியில் வாணவொரு நான்காய் நின்ற - தற்பரையே சிற்பரையே சட்கோணத்திற்
குதித்தோடிப் போகாமல் வெட்டிற் சேர்ந்து
- கும்பகத்திற் தம்பனமாய்க் கூட்டி அம்மா மதிப்பான உன்பதத்திற் சேர்த்து அணைத்து
மனங்கலங்கி வாடாமல் மதிப்பால் ஈந்து சுதன்முகத்தைப் பாரம்மாதுரியாதித
சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 16
தேவியின் பூசாவிதி முற்றிற்று