பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 17

திரியோத சியாயிருந்தே இடையின் மையம்

சேர்ந்து வர ஆதாரந் தன்னில் ஏறிக் குறியறியு மாக்கினையைக் கடந்து மேவிக்

குருவுருவிற் குருவாக விளங்கும் அன்னை அறிவைஅறிவாலறிந்து அனுபவித்து - - அறிவிலே மனமிருக்கத்துணைசெய் யாத்தாள்

சுருதிமுடிவு அறிந்த எந்தன்தாயே காப்பாய்

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. ச சதுர்த்தசியில் வாணவொரு நான்காய் நின்ற - தற்பரையே சிற்பரையே சட்கோணத்திற்

குதித்தோடிப் போகாமல் வெட்டிற் சேர்ந்து

- கும்பகத்திற் தம்பனமாய்க் கூட்டி அம்மா மதிப்பான உன்பதத்திற் சேர்த்து அணைத்து

மனங்கலங்கி வாடாமல் மதிப்பால் ஈந்து சுதன்முகத்தைப் பாரம்மாதுரியாதித

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 16

தேவியின் பூசாவிதி முற்றிற்று