பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமதேவர்பூசாவிதி - 28

இன்னமின்னங் கண்முன் சோதனையுமாகும்

ஈடேற வேனும் என்றால் இதனிற் சூட்சம் அன்னமின்னாஅயிற்கட்டை தேவதாரம்

அறிவுடைய முளைசீவி சிங்களத்தில் வன்னமின்னார் பேர்சொல்லிநகிஎன்றேதான்்

வலுவான நூற்றெட்டு உருவும் போடு சன்னமின்னாமரத்தடியில் இருந்துகொண்டு

சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே. 6

அடித்தமுளைபிடுங்கிவைத் திறுக்கப்போடு

ஆனந்த உருக்குலைந்து பட்டுப்போகும் தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தான்ும்

தொகைமுடித்து விட்டதடா இந்தப்போக்கு விடுத்தபின்பு விடமேறி கருவிப்போகும்

விரித்துரைத்தேன் பூட்டிதுவே விண்போகாது தடுத்துவிடு நரகத்தில் அடித்துப் பாரு

தட்டழிந்து உயிர்முதலாய்ச் சேதமாமே. 7 ஆமப்பாஅடிதரித்த சிங்களத்தில்

அதிசயங்காண்கண்டவர்க்கு அடைக்கலம்போல் விமப்பாவெளிதிறந்து சொன்னேன் பாரு

விளையாட்டு இல்லையடா.இந்தப் போக்கு சோமப்பர் சுத்தியுடன்நிலையும் மூழ்கி

சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் தாமப்பாசத்தியமே சொன்னோம் பாரு

தவறாது இராமனுட வாக்யந்தான்ே. Ꮡ