இராமதேவர்பூசாவிதி - 28
இன்னமின்னங் கண்முன் சோதனையுமாகும்
ஈடேற வேனும் என்றால் இதனிற் சூட்சம் அன்னமின்னாஅயிற்கட்டை தேவதாரம்
அறிவுடைய முளைசீவி சிங்களத்தில் வன்னமின்னார் பேர்சொல்லிநகிஎன்றேதான்்
வலுவான நூற்றெட்டு உருவும் போடு சன்னமின்னாமரத்தடியில் இருந்துகொண்டு
சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே. 6
அடித்தமுளைபிடுங்கிவைத் திறுக்கப்போடு
ஆனந்த உருக்குலைந்து பட்டுப்போகும் தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தான்ும்
தொகைமுடித்து விட்டதடா இந்தப்போக்கு விடுத்தபின்பு விடமேறி கருவிப்போகும்
விரித்துரைத்தேன் பூட்டிதுவே விண்போகாது தடுத்துவிடு நரகத்தில் அடித்துப் பாரு
தட்டழிந்து உயிர்முதலாய்ச் சேதமாமே. 7 ஆமப்பாஅடிதரித்த சிங்களத்தில்
அதிசயங்காண்கண்டவர்க்கு அடைக்கலம்போல் விமப்பாவெளிதிறந்து சொன்னேன் பாரு
விளையாட்டு இல்லையடா.இந்தப் போக்கு சோமப்பர் சுத்தியுடன்நிலையும் மூழ்கி
சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் தாமப்பாசத்தியமே சொன்னோம் பாரு
தவறாது இராமனுட வாக்யந்தான்ே. Ꮡ