பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

یعیعی معامسهاه

32

நாமங்கீழானதல் திரிகோணத்துள்ளே வாமியாம் பார்வதி மாலெட் சுமியெனத் தாமமாம் மாயன்தான்்மன் மதனெனக் காமம் மமகாரங்கலவிக்குள் ரங்கென்றே.

ரங்கென்ற மாபிறைக் குள்ளுற வாகிச் சங்கென்று எழுத்ததலைகீழ் முனையிலே மங்கென்று எழுந்தது முக்கோண மேலே, சிங்கென்று இடைகலை மேலேமுக் கோணமே.

முக்கோணத்து உள்ளே முழங்குமுக் கோணந்தான்் அக்கோணம் குண்டலியான்மாகணேசனாம் தக்குமோங் காரந்தான்ாம் பராபரன் இக்கோணங் காண்பார் இடைகலைக் கீழே,

கீழேமுக் கோணம் பிரமநிலை யந்தான்் கேளாய் வயிரவன் கெடியாக நின்றான் வாளாய் நகாரம் வளருதாற் கோணத்துள் ஆளஅங்கேசுரன் அங்காம் முனக்கே.

முனையான பிங்கலை முக்கோணத்துள்ளே நினைவறு கோணத்தில் நின்றசண்முகனாம் மனையாமகேஸ்வரி வாழ ரெண்டாகத் தனமாயம் என்னச்சார்ந்தங்கு இருந்ததே. இருந்த வகரஞ்சங்கு என்று எழுந்தது வருந்தவன்சுப்பிரமணியன் சொரூபமாய் இருந்த முனையில் எழுந்த வகாரம்

பெருந்தவம் அப்பாபிங்கலை கீழே.