பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಔರ್ಟಫಿ. 21

சுக்கரம். எனவே, பையனின் ஆடம்பரச் செலவு களுக்கு காராளமாகப் பணம் கிடைத்து வந்தது.

இப்படியாக வருடங்கள் பல கழிந்தன. காலச் சக்கரத்தின் வேகத்தால் பல மாற்றங்கள்,

சோமசுந்கரத்தை ஒரு புதிய மைன”ராக்கி விட்டது பணம்! அவனப் பெரிய ஷோக்கிலாவர். கவும், காமுகனுகவும் ஆக்கி விட்டனர். அவனது. புதிய சகாக்கள். பணம் பத்தும் செய்யுமல்லவா?.

சட்ட மறுப்பு:வீரர்கள் நிலை மறந்து பதவிக்கு

அலேவதைப் போல, சோமசுந்தரத்தின் மனது பல. புதுப்பெண்களே நாடி அலேக்கது! பதவி வேட்டை யாளர்க்குக் கிடைத்த குல்லுரக பட்டர்' களேப்

போன்று, அந்தப் பெண் வேட்டைக்காரனுக்கும் ககுக்க பட்டர்கள்இருவர் கிடைத் கனர். அவனது சகல ஆசைகளுக்கும், பேச்சுகளுக்கும், செயல்க

ளுக்கும், அவர்களே பாஷ்யகர்க்காக்கள், ஆசிரி யர்கள், வழிகாட்டிகள்.

பிரிகர் விபசாரம் ஒரு கலையோன்னு!. பேரின்ப வழிகாட்டின்ன அது தெரியாமலா, நம்ம பெரியவாள் கோவில்களில்ே காசிகளே வச்சிருக்கா? எல்லாம் கம்ம் கேடிமத்திற்குத்தான். கிருஷ்ண பா மாத்மா செஞ்சது என்னவாம்?' என்று மனங் கூசாமல் சொல்லுவார்கள் அந்தப்பட்டர்கள். காரி யத்திலே அவர்களுக்குக்கண்,