பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • பொருள் படைத்ததாக இருக்கும்போது மட்டுமே எள்ளல் என்பதும் நண்மை பயப்பதாயிருக்கும். திமிட்ரி பிசரேவ்
  • இனியும் உயிர்வாழ்ந்திருக்கத்தகுதியற்ற எது ஒன்றிற்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் கருவிகளில் பயன் மிகுந்தது சிரிப்பேயாகும். அலெக்சாண்டர் எர்சன்
  • ஒர் எள்ளலில் தன்னை அடையாளம் கண்டுகொள்ள எவருமே அக்கறைப்பருவதில்லை. இவான் க்ரைலோவ்

123