இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்
- உண்மையான நற்சுவையெண்பது ஒரு சொல்லையோ, சொற் றொடரையே முற்றிலும் மறுத்தொதுக்குவதில் இருப்பதில்லை; ஆனால் அளவு, தகுதி ஆகியவை பற்றிய ஒர் அறிதலிலேயே
உள்ளதாகும். அலெக்சாண்டர் பூஉடிகின்
- வெளிப்படுத்துவதற்கும், சொற்றொடர்களைக் கையாள்வதற்கும்
வளமை நிறைந்துள்ள மொழியே, ஒரு திறமை வாய்ந்த எழுத் தாளருக்கு நன்மை பயப்பதாகும். அலெக்சாண்டர் பூஷகின்
- ஒர் எழுத்தாளனின் எழுத்தில் பலவகைக் கூறற்று இருப்பது அவருடைய ஒரு தலைச் சார்பான கருத்தைப் பேசுவதாகவே இருந்தாலும், ஆழ்ந்த மனத்தினதாகவும் இருக்கக்கூடும்.
அலெக்சாண்டர் பூஉடிகின்
- துல்லியம், சுருங்கவுரைத்தல் என்பவை உரைநடைக்குத் தேவை யான முதன்மையான திறமையாகும். அது மேலும் மேலும்
சிந்தனைகளை விரும்புகிறது. அவையின்றி மிகுந்த வெளிப் பாடென்பது பொருளற்றதாகும். அலெக்சாண்டர் பூஉடிகின்
- ஒவ்வொரு சிந்தனையும் எளிய தெளிவான முறையில் வெளிப்
பருத்தப்பட இயலும். அலெக்சாண்டர் எர்சன்
- இலக்கியக்கொடையெண்பது,கொடையற்றவர் இழிவாக வெளிப் பருத்துவதையோ சொல்வதையோ, நன்றாக வெளிப்படுத்து வதற்கு சொல்வதற்கான ஒர் ஆற்றலாகும்.
பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
- இலக்கியத் தன்மை எண்பதன் அடிப்படையான கட்டளை சுருங்க உரைப்பதேயாகும். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
- இலக்கியச் சொல் சார்பு என்பது அனைத்து சொல் சார்புகளி
லேயே அய்யமற்றவாறு அருவருக்கத்தக்கவையாகும்.
எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்
158