இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்
- இன்னிசையைப் புறக்கணிப்பதென்பது, பெரிய உணர்வின், பொருளடக்க உண்மை நிலையின், உண்மை நிறைந்த வெளிப் பாட்டைத் துறப்பது போலாகும். திக்கோன் க்ரெனிகோவ்
- இசையெண்பதும், இலக்கியத்தைப் போல, குறிக்கோள் பொறுப்
பேற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும்.
திக்கோன் க்ரென்கோள்
- இன்னிசை எண்பது ஒர் இசை அமைப்பின் சிந்தனையும் இயக்க மும் உள்ளுயிர்ப்பும் ஆனதாகும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
- இசையை நேசிப்பவர்களும், உருவாக்குபவர்களும் அவ்வாறே பிறந்தவர்களல்லர், ஆனால் அவ்வாறு இருக்குமாறு முன்னேற் றப்பட்டவர்களே. இசையின் மேலுள்ள விருப்பத்தை வளர்த்துக் கொள்ள அனைத்திற்கும் முதலாக, ஒருவர் அதனைக் கேட்க வேண்டும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
- நல்ல இசையெண்பது எப்போதும், மக்களை ஒன்றுபடுத்து வதாகவும், அவர்களைத் தட்டி எழுப்புவதாகவும், முன்னேறிச் செல்ல அவர்களை வற்புறுத்துவதாகவும் உணர்வில் புரட்சிகர மானதாகவும் இருப்பதாகும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
- நல்ல இசை எண்பது முன்னேற்றக் கருத்துகள், மனித நேயக் கருத்துகள் மட்டும் கொண்ட மனித உணர்வுகளை மட்டுமே தட்டி எழுப்புவதாகும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
- இதற்கு முன் நீ அறிந்திராத, உண்னுள் உள்ள புதிய ஆற்றல்
களை, இசையின் மூலம் நீ கண்டு கொள்வாய்.
திமிட்ரி சொனல்டாகோவிச்
- இசையெண்பது ஒலியென்னும் பொருளின் ஒளி பொருந்திய
மகனாகும், இசையில், இசை ஒன்றினால் மட்டுமே, ஒர் உள்ளு
யிரின் நெஞ்சத் துடிப்பினை இன்னொருவரின் உள்ளுயிர்க்குள்
67