பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • பெரும்பாலும் தண்டிக்கப்பட்டவர்கள் அறவாணர்களையும் அவர் களது தீர்பாயங்களையும் மீறி உயிர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இலக்கிய, கலை வரலாறு காட்டுகிறது என்ற காரணத் தினால், எனது மதிப்பீடுகளை மேற்கொள்வதில் எச்சரிக்கையுட னிருக்க நான் முயல்கிறேன். மாக்சிம் டாங்க்