பக்கம்:சிந்தனை வளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் .. I 1 3: .

வம்பெல்லாம் வேணும்னேன்’’ என்று துணிந்து அதை எள்ளி நகையாடி அவர் மறுத்தார். குருச்ஷேவ் கூட அப்படி ஒரு முறை மறுத்ததாகச் சொல்லுவார்கள். கேட்க ஆறுதலாக இருக்கும் மிகச் சில உதாரணங்களில் இவை அடங்கும். ஆல்ை, இத்தகைய நெஞ்சுரமுள்ளவர்கள் வர வரக் குறைந்து கொண்டே வருகிருர்கள் என்பது தான் நமக்குக் கவலையளிக்கிறது. எச்சரிக்கையாகவும் இருக்கிறது. ஆனால், கவலையும் எச்சரிக்கையுமே தளர்ச்சியாகி. விடுவதில்லை. - - 演

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/115&oldid=562357" இலிருந்து மீள்விக்கப்பட்டது