பக்கம்:சிந்தனை வளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நா. பார்த்தசாரதி

கடைப்பிடித்தார்கள். கடைப்பிடித்திருக்கிருர்கள். வீடு தேடி வருகிற பொதுமக்களைச் சந்திக்க அவர்கள் அஞ்சியது. இல்லை. இன்றையப் பிரமுகர்கள், மந்திரிகள், முதல் மந்திரிகள், காமராஜ் அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு, காண்பதற்குச் சுலபமானவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

மக்களால் சுலபமாகக் காண முடியாதவர்கள் மக்களைக் காண முடியாத நிலை ஏற்பட்டு விடலாம். பொதுவாழ்வில் இருப்பவனுக்குக் காட்சிக்கு எளியவகை அமையும் தன்மை மட்டும் இல்லாவிடில் அவன் நாளடைவில் கவர்ச் சியற்றவனகி விடுவது நிச்சயம். 莺

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/74&oldid=562316" இலிருந்து மீள்விக்கப்பட்டது