பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 109 ஒன்றுக்கு மீறிய அதிகாரமில்லை. நியாயம் இல்லை. இந்த நியாயங்கள், நியதிகள். நம்பிக்கைகள் அனைத் தும், பூமியெனும் இந்தக் கிரஹத்தோடு சரி. பிறிதான கிரஹங்களில், உயிரின் வாழ்முறை, வழிமுறை கோட் பாடுகள் என்னென்ன, எவ்வெப்படியோ? இந்த எண்ணத்தின் பயத்தில், நாம் நம் நம்பிக்கையில் பழக்கப்பட்ட ஆண்டவன் எனும் எண்ணத்துள் அடைக் கலம் நாடுவதன்றி வேறு வழி? உயிர்த் தாதுவின் விஹாஸ்த்துக்கு மகத் அத்தாகூவி ஆண்டவன். புலி வேட்டையில் மனிதனும் புலியும் ஒன்றை யொன்று வேட்டை, - 龚》 வரில், அல்ல гт6ёт, இரு 廖 து நி இந்த வேட்டையில் எது ஆண்டவன், எது புலி: ஆண்டவனே புலியா? எது? நான் கடைசிவரை அறிய முடியாது. அறிந்ததும் சொல்ல முடியாது. - 女 ★ ★ ஆண்டவன் வேட்டையில், அவனுக்கும் வேட்டை யின் பலா பலன்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் வேட்டையாடும் முறையென்னவோ இது தான்- என்று மனம் சொல்கிறது. சிந்தாநதியில் மூழ்கியும் மிதந்தும் வந்த உதிரிப் பூக்கள். இதழ்கள், நிர்மாலியங்கள், மணங்கள். ళ్మీరీ ఈ్మ• శ్మీ•