பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 & சிந்தாநதி அன்று நான் பட்டறைக்குப் போகல்லே. அன்றி லிருந்தே போகல்லே. அன்று மாலை, எதிர்வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்றது. பெரியவரும் பாட்டியும் ஏறிக்கொண் டனர். வண்டி கொள்ளவில்லை. போய்விட்டார்கள். திரும்பி வரவேயில்லை. சிந்தா நதியில் ஒர் அலையெழுச்சி. 冷 领》 骏 ళ్యీ ళ్మీ* శి•