பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 & சிந்தாநதி மல்லிப் பந்தலை ஊடுருவிக் கொண்டு தென்றல் பாய்ந்தாற் போல், அவர் குரல் லேசாக நலுங்கிற்று. திடீரென நாங்கள் இருந்த இடத்தையே- அந்த வேளையையே ஒரு மணம் சூழ்ந்தது. சில மலர்கள் வதங்க வதங்க மனம் மிகுகிறது. சிந்தா நதியில் ஒரு சந்தோஷமான துளையல். 冷 令 ് 令 令、 o