பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 71 மேற்கண்ட கோட்பாடுகளை ஒரளவேனும் கடைப் பிடித்து. இவைகளுள் நீ அடங்கினால், ஒரளவேனும் உன் உள் செளந்தர்யத்தைக் காண்பாய். - இவை அனைத்தும் வெறும் ஆசைகளாகவே இருக்கலாம். ஆனால் ஆசைகள், லகதிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களா யிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நகடித்ரங்கள். எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நஷத்ரங்கள். எல்லோருக்கும் வான் ஒன்று. சிந்தா நதியில் ஒரு காயிதக் கப்பல்.

  • ్క

伞 令 *; ళ్యి ఈ్మ•