பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231


களுக்கு அதிபதியான மலக்கு, இபுலீசு போன்ற மீமானுட பாத்திரங்களும், வஹீவரல் (Revelation) = திருமறை வசனங்கள் வெளிப்பாடு போன்ற செய்திகளும் இடம் பெறுகின்றன

படலங்களில் இயற்கை கடந்த செயல்கள்-ஒரு அட்டவணை:

(அ) விலாதத்துக் காண்டம்

(i) அலிமா முலையூட்டுப் படலம்

(ii) சுரத்திற் புனலழைத்தபடலம்

(iii) பாந்தள் வதைப் படலம்

(iv) நதி கடந்த படலம்

(V) புலி வசனித்த படலம்

(iv) பாந்தள் வசனித்த படலம்

(vii) இசுறா காண் படலம்

(viii) கள்வரை நதி மறித்த படலம்

(ஆ) நுபுவ்வத்துக் காண்டம்

(i) உடும்பு பேசிய படலம்

(ii) மதியை அழைப்பித்த படலம்

(iii) தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்

(iv) ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்

(v) மானுக்குப் பிணை நின்ற படலம்

(vi) ஈத்தங்குலை வரவழைத்த படலம்

(vii) புத்து பேசிய படலம்

(viii) பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம்

(ix ) ஜின்கள் ஈமான் கொண்ட படலம்

(x) காம்மாப் படலம்

{xi) விருந்துாட்டுப் படலம்

(இ) ஹிஜூறத்துக் காண்டம்

(i ) யாத்திரைப் படலம்

(ii) விட மீட்ட படலம்