பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

அக்கீக் .ா

அத்பு

−ošír L;

அர்ளி

அவுலியா

அறபாத்

அன்ஸார்

კჭ8

- பிள்ளை பிறந்த பின்னர் தலைமுடியைக்

களைந்து ஆடு குறுபான் கொடுத்தலைக் குறிக்கும் கொறியிரண்டறுத் துடனக்கிக் காவினைக் கொடுத்து (அசனார் பிறந்த படலம் 17).

நல்லொழுக்கம். உள்ளக் கட்டுப்பாடும் பழக்கவழக்கக் கட்டுப்பாடும், அறிவத பறமுறை, அலிமா முலையூட்டுப் படலம் 1) அதபறி வென்ப தில்லா (அபீறாபிகு வதைப் படலம் 3) அதபுடனந் நபியிடத்தி னல்கு மென, (அபூதல்கா விருந்துப் படலம் 3) அருமையி னொடுங்கியஞ்சி யதயுடனின்றா றன்றே. (செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 19).

தண்டனை (திருக்குர்ஆன் 2:98) கவினற அதாபென் றொருபிணி பிடிக்கும் (தீனிலை சண்ட படலம் 120). இறைவனின் இருக்கை, கடவுள் வாழ்த்து 4, நபியவதாரப் படலம் 19, பனிகுறைலா வதைப் படலம் 91, செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, அர்ஷ் என்பதும் இரட்டைச் சொற்கள் போன்று ஏறக் குறைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஆளப் பட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத் தக்கது.

மெய்ஞ்ஞானி கடவுள் வாழ்த்து 10.

மக்கமா நகருக்கு அணித்தாயுள்ள ஒரு

குன்று. ஹஜ்ஜின்போது இங்கே தரித்தல் வேண்டும். தலைமுறைப் படலம் 15.

மதீனா வாசிகள். முகம்மது நபி (சல்) அவர் களுக்கு உதவி புரிந்தோர். மதீனத்தார்