இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
420
"உடுத்த பூழியில் புதைமணி னஎ உடல் ஒடுங்கி
வடித்த கண்ணில் நீர் ஒழுகிட இருந்தமொன் மயிலை" , [1]
"புடங்கொள் வங்கம தாய்நினைவு உருகினான்." [2]
"அங்கியில் கிருமியொத்து அறிவு போக்கினார்". [3]
"மதியின் மிக்கவர் ஒருவரால் வருங்கிளை யனைத்தும்
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அக் கதைபோல்
புதிய பேரொளி முகம்மதின் மண வினைப் பொருட்டால்
பதியும் வீதியும் மாடமும் மணம்படைத் தனவே." [4]
"தன்னிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த
நன்னிலைநற் குணம் அறிவு பெறுவரேனும்
பழமொழியை நவிற்றிற்று அன்றே." [5]
"புன் மைகவர் வஞ்சகநெஞ் சினங்க்குமறை
தினந்தோறும் புகட்டி னாலும்
நன்மை பயவாரெனும் சொல் பழமொழியைப்
புதுக்குவன் போல்......". [6]
"என்போலும் சிறியர் பெரும் பழியடுத்த
குறைபிழை ஆயிரம்செய் தாலும்
பொன்போலும் மனப்பெரியோ பொறுப்பாரெனும் மொழி......." [7]