பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஆர்லோவ் தம்பதிகள் "இப்போது அவன் அவள் முதுகில் சவாரி செய் கிருன். அவள் மூஞ்சியைத் தரையோடு தரையாக மோது கிருன்.'-அவன் அனுபவிக்கும் உணர்ச்சிகளினல் பரவச முற்ற சென்காவின் தேகத்தில் புல்லரிப்பு ஏற்பட் டிருந்தது. மற்றவர்களும், கீழே நிகழும் கோரக் காட்சிகளே ஒன்று விடாமல் தங்கள் கண்களால் காண வேண்டும் எனும் ஆசை பிடித்துத் தள்ள, சாளரத்தை ஒட்டிக் குனிந்தார்கள். கிரிகரி ஆர்லோவ் தன் மனைவியுடன் கடத்துகிற சண்டையில் கையாளும் உத்திகளே எல்லாம் அவர்கள் இதற்கு முன்பே கன்ருக அறிந்து வைத்திருந்த போதிலும், இப்பொழுதும் அவர்களால் அதிசயிக்காமல் இருக்க முடியாது. ஊய் பிசாசுப் பயல்! அதை அடியோடு முறித்து விட்டானு?” "அது பூராவும் ரத்த மயமாக இருக்கிறதே. ஊற்று மாதிரி அல்லவா ரத்தம் பீரிட்டு அடிக்கிறது.' "ஐயோ கருணையுள்ள கடவுளே! என்று பெண்கள் முனங்கினர்கள். 'நெஞ்சில் இரக்கம் இல்லாத வெறியன்’ என்ருர்கள். ஆண்களின் விமரிசனம் முற்றிலும் செயலோடு ஒட் யதாகவே ஒலிக்கம். f - "அவன் அவளே ஒழித்துக் கட்டி விடுவான். இது கிச் சயம்” என்ருர்கள் அவர்கள். - - - - 'கான் தான் சொல்கிறேனே, அவன் கத்தியை அவள் உடம்பிலே பாய்ச்சி விடுவான்' என்று வாத்தியக்காரன்