பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 65 அன்றைய பக்ற் பொழுதில், தனது கோக்கத்தை அநேக தடவைகள் அவளுக்கு அவன் கினேவு படுத்துவான். சாயங்காலம் நெருங்க நெருங்க அவனுடைய விஷம் அதி கரிக்கும். தன் பேச்சு அவளேப் புண்படுத்துகிறது என் பதை அவன் உணர்ந்து கொள்வான். அவனது அறிவிப்பை அவள் பி டி வ ர் த மா| ன மெளனத்தோடு ஏற்றுக் கொள்வதும், அவனேத் தாக்குப் பிடித்துச் சமாளிக்க தான் தயார் என்று கூறுவது போல் அவள் கண்களில் வீசுகிற கூரிய ஒளியும் அவன் கோபத்தைக் கிளறி விடும்.

     அப்புறம், சாயங்காலம், அவர்களுடைய துயரங்களை ஒலி பரப்பும் தூதுனுன சென்கா சண்டை பற்றி வர்ணிப்பதும் நிச்சய நிகழ்ச்சியாகி விடும்.

தன் மனைவியை அடித்து நொறுக்கிய பிறகு, கிரிகரி மறைந்து போவான். அநேகமாக இரவு

   நேரத்தில்        மாத்திரம்-சில சமயம் ஞாயிறு பூராவும் கூட-அவன் தலை மறைவாகி விடுவான். அவன் திரும்பி வந்தும், மேட்ரோனு, உடல் முழுவதும் காயங்கள் நிறைந்து தோன்ற, உற்சாகமற்று மெளனமாக அவனே வரவேற் பாள். ஆயினும், கந்தலும் அழுக்குமாக, ரத்தம் ஏறிய கண்களும் மோசமாக அடிபட்ட உடலுமாய் தன்னே நாடித் திரும்பி வங்துள்ள அந்த மனிதனிடம்               
  ஏற்படும்      அந்தரங்கமான இரக்கம் அவள் உள்ளத்தில் நிரம்பிவிடும்,                 
     அவன் சோர்ந்து போயிருப்பான் என்பதை உணர்ந்து. அவன் மனநிலையைச் சரிப்படுத்துவதற்கென்றே அவள் ஒரு புட்டி மது தயாராக வைத்திருப்பாள். இது அவனுக்கும் தெரியும்.

"எனக்கு ஏதாவது கொடு" என்று கூறுவான் அவன். இரண்டு அல்லது மூன்று கிளாசு நிறைய உள்ளே தள்ளி யதும், அவன் வேலே செய்ய உட்காருவான். -