இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100 / வயலூர் சண்முகம் நேரம், வாழ்வு, நினைவுகளை - அடிமை நீக்கும் பணி தனக்கீந்த வீரத் தணலாம் பாரதி பொழிந்த வித்தகக் கவிதையால் புத்துயிர் கொழிக்கும். (அன்னை) கொட்டுபறை முழக்கிடு வோம்! - வாரீர் கொம்பெடுத் தூதிடு வோம்! எட்டுத் திசையும் முட்டிச் சிலிர்த்திட ஈடிலாத் தமிழ்ப் புகழ் பாடிக் களித்தே (அன்னை) •+ -ī- - -