பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1061 வயலூர் சண்முகம் பெருங்குன்றம் கைசுமந்தே குடையாக்கி - இந்திரன் பின்னடையப் புயல்மழையைத் தடுத்ததனால் அருங்கன்று காலிகளுடன் ஆயர்களைக் - காத்த அற்புதனாம் கண்ணனவன் பிறந்ததினம். கஞ்சனெனும் ஓர்பொல்லா வஞ்சகனை - வதைத்தே கருணையால் நல்லோர்க்கு வாழ்வளித்தோன் கஞ்சமலர் திருவடிகள் தொழுதிட்டே கோகுலக் கண்ணனாம் மணிவண்ணனைப் பாடும் தினம்!