இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வயலூர் சண்முகம் தமிழகத்தின் ஆற்றல்மிக்க கவிஞர்களுள் முக்கியமானவர்.
மின்னல் வெட்டும் வார்த்தைகளால் எதையும் நுட்பமாக வெளிப்படுத்தும்
திறம் வாய்ந்தவர்.
தனித்தன்மை கொண்ட கவித்தன்மை மிளிரும் மரபுக் கவிதைகளும் எளிய
சந்தங்களில் இவர் இயற்றிய சிறுவர் பாடல்களும் தமிழிலக்கியத்திற்கு கிடைத்த மிகப்பெரும் கொடை என்பது மிகையற்ற உண்மையாகும்.
உவமைக் கவிஞர் சுரதா