இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சின்னப் பூவே மெல்லப்பாடு 151 ஏன் பிறந்தாய் ? வானில் கதிரோன் தோன்றி வழங்கும் ஒளியைப் பாராய்! கானில் மலர்கள் பூத்துக் கமழ்த்தும் மணத்தை நுகராய்! மண்பெறும் வளங்கள் எத்தனை? உலகின் இயற்கை காட்டும் உண்மை தன்னை உணர்வாய்! நீயும் பிறந்தது புவியில் நிறைய சாதனை செய்யவே! நீயும் பிறந்தது புவிக்கே நிதமும் தொண்டு செய்யவே! •+ -ī- -t