பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளை மீது சிவனுடன் காட்சி அளிக்கும் பார்வதி மேலும் கடவுள் பலரையும் வெளியில் காட்டும் கோபுரம். தெய்வ மெல்லாம் கூடியே சேர்ந்து காட்சி தருவதால் கைகள் கூப்பித் தொழுகிறேன் காலை எழுந்த உடனேயே. 72