பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எரிந்த கம்பியை - உடன் எடுத்துச் சென்றுநீ தெருவின் ஒரமாய் - போட்டுத் திரும்பி வந்திடு. நட்ட நடுவிலே - போட்டால், நடப்போர் கால்களைச் சுட்டுப் பொசுக்கிடும்' - எனச் சொன்னார் தந்தையும். எரியும் போதிலே - ஒஹோ!' என்று புகழ்ந்தனர். எரிந்து முடிந்ததும் - அந்தோ, இந்த நிலைமையா! 400