பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியைக் காணலாம் சிறுவன் காந்தியைப்போல் ஒருமகானைக் காட்டுவாய் அம்மா-அவர் கருணைபொங்கும் திருமுகத்தைக் காணுவேன் அம்மா. காந்தியைப்போல் ஒருமகானைக் காட்டுவாய் அம்மா-அவர் கனியைப் போன்ற இனிய சொல்லைக் கேட்பேனே அம்மா. சாந்தமூர்த்தி காந்தியைப்போல் காண முடியுமா?-அம்மா சத்தியத்தின் வடிவம்தன்னைக் காண முடியுமா? 147