பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயும் நிலவும் வட்ட மான வெண்ணி லாவைப் பார்த்துப் பார்த்துமே வள்வள் ளென்று எங்கள் வீட்டு நாய் குரைத்தது. கிட்டச் சென்றே என்ன சொல்லிக் குரைக்கு தென்றுநான் கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி கூறப் போகிறேன்: நிலாவிடம் தாய் சொன்னது: அமா வாசை இருட்டில் ஆகா யத்தில் தேடினேன். எங்கே போனாய்? நிலவ்ேநீ எவரைக் கண்டே அஞ்சினாய்? அமா வாசை நாளிலே அண்டங் காக்கை இருளிலே திருட்டு முனியன் பூனைபோல் தெருவில் நடந்து வந்தனன். 139

  1. 2