பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடித்துக் காலை வைக்காமல் வாயிற் படியில் இறங்கியதால் அடுத்த நிமிடம் தடதடென அங்கே சத்தம் கேட்டதுவே. உருண்டு விழுந்தது நாற்காலி: ஒடிந்தன மூன்று கால்களுமே! மிச்சம் ஒற்றைக் காலுடனே முடமாய்க் கிடந்தது நாற்காலி. நடக்கும் முன்னே நாற்காலி. நடந்த பிறகோ ஒருகாலி: ಟ್ವಿನ್ದಿ (1) 慈 இன்னும் அதன்பெயர் நாற்காலி!