பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்வடம் பிடித்துச் செல்வது போலே இருக்கும் அந்த இனியநல் காட்சி! சர்க்கரைச் சாமி சாலையின் குறுக்கே சிற்சில சமயம் செல்லுவ துண்டு. சாலையைக் கடக்கச் சரியாய் அரைமணி ஆகும். அதனால் ! IT ساسانی و آساساژگی அனைவரும் அங்கே அவதிப் படுவர். எதிர்எதிர்த் திசையில் எத்தனை கார்கள்! எத்தனை வண்டிகள்! எத்தனை மனிதர்கள்! 'பாம்பாம் சத்தம் பலமாய்க் கேட்கும். “கினிங் கினிங் எனவே மணிகள் ஒலிக்கும். 202