பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




காணிக்கை


மழலைமொழி பேசுகின்ற
வண்ணச் சுடர்களுக்குப்

பழகுதமிழ் நான்பாடப்
பலவகையில் துணைநின்றார்

குழந்தை இலக்கியத்தைக்
கோயிலெனக் கொண்டுழைத்தார்.

அழகப்ப - ரத்தினமாம்
அன்னவர்க்குக் காணிக்கை.

1