காணிக்கை
மழலைமொழி பேசுகின்ற வண்ணச் சுடர்களுக்குப் பழகுதமிழ் நான்பாடப் பலவகையில் துணைநின்றார் குழந்தை இலக்கியத்தைக் கோயிலெனக் கொண்டுழைத்தார். அழகப்ப - ரத்தினமாம் அன்னவர்க்குக் காணிக்கை.
1