பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*: சின்னப் பாப்ப அழுதது; தேம்பித் தேம்பி அழுதது. சத்தம் கேட்டே அப்பா வந்தார்; அழுகை நிற்க வில்லை. தாளம் போட்டுக் காட்டலானார் அழுகை நிற்க வில்லை! சின்னப் பாப்பா அழுதது; தேம்பித் தேம்பி அழுதது. அம்மா உடனே அருகில் வந்தாள், அழுகை நிற்க வில்லை. ஆ.ராரோ பாட லானாள் அழுகை பறந்து போச்சு! 68