இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர். த. கோவேந்தன், டிலிட்.,
99
குடித்தேன். பின்னர் நீங்கள் தற்போது கண்ட வண்ணம் வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயான் இப் பரிதாப நிலைக்குள்ளானேன்” என்றான். கேட்டுக் கிறுகிறுத்தார் ஆசிரியப் பெருமகனார்.
95. ஒரு பறவை |
புதுவையின் வட பகுதியில் ஒரு மனிதர் பறவை ஒன்றை வளர்த்து வந்தார். அந்தப் பறவை ஒரு நூறு வகைப் பறவைகளைப் போல் பாடும் திறமை கொண்ட சிறப்புப் பறவை என்று பெருமை பாராட்டி வந்தார். அதனைப் போற்றிப் பாதுகாக்க ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்-