பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

41


தெரிந்தது. மனைவியின் தலை தெரிந்ததும் அச்சத்தில் நீதிபதி “உடனே நான் முழங்காற் படியிட்டுக் கொடுக்கின்ற அடி உதைகளை ஆடவன் போல் அடக்கத்தோடு பெற்றுக் கொள்வேன்” என்றார்.

39. விலைமதிக்க முடியாத சரக்கு

தந்தையும் மகனும் மது நிறைந்த ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்தனர். வழியில் அடி பிறண்டதால், (கால் தடுமாறியதால்) பானை கீழே விழுந்து நொறுங்கி, மதுவெல்லாம் சிந்தியது. உடனே மகன் தரையில் மண்டியிட்டு சிந்திய மதுவை எவ்வளவு விரைவாகக் குடிக்க முடியுமோ