பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 130

ஆடு அடு

வீடுதத் தாளும் முருகேசன் காந்த விலங்கலிலே

காடுதந் தாரும் குழலுடை யாளுக்குக் காதல் இயல்

போடுதந் தானை அறிகிலள்

தாய்; வெறி யுற்றெடுத்தாள்;

ஆடு தலைக்குறைத் தேஅடு

என்றாைள்; ஆவதென்னே ?

காந்த விலங்கவில் - காந்த மலையில். காடு தந்து ஆரும் குழல் உடையாளுக்கு - காட்டின் தோற்றத்தைத் தந்து நிரம்பிய கூந்தலை உடைய தலைவிக்கு. காதல் இயல்போடு தந்தானை- இயற்கையாக காதலை அளித்த தலைவனை. வெறி உற்று எடுத்தாள் - வெறியாட்டை எடுக்கச் செய்தாள். ஆடு தலைகுறைத்தே அடு என்றனள் - ஆட்டின் தலையை வெட்டி பலி கொடு என்றாள்; ஆடு என்ற சொல்லில் முதல் எழுத்தாகிய ஆ என்னும் உயிர் எழுத்தைக் குறைத்து அடு என்றாள் என்பது நயம். ஆவது என்னே - இதனால் ஆகும் பயன் யாது?

வதுைதல் - மை

கையினில் தெல்லிக் கணியென

அன்பர் கணம் உவக்க மெய்யருள் ஈபவன், காந்த

மலைக்குகண் வெற்பில் இவள் மையலுக்கேற்ற மருந்தறி

யாள்தாய்; வரைதல்இன்றி மையினைச் சிந்துவ தால்என் பயன் இந்த மாநிலத்தே,

கையினில் நெல்லிக் கணியென அருள் ஈபவன்: பிரத்தியட்ச தெய்வம் என்றபடி இவள் மையலுக்கு ஏற்ற