பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 134

இறும்பு - மலை. ஏழுகையான் என மாமயல் ஏற - ஏழு கையையுடைய அக்கினியைப் போலப் பெரிய காம மயக்கம் மிகுதியாக. இரங்கும் இவட்கு - அதனால் வருந்தும் இந்தத் தலைவிக்கு. ஏழகம் போக்கிடின் - ஆட்டைப் பலி கொடுத்தால், ஒர் அக வாழ்வுற்ல் - ஓர் இல்லற வாழ்வு உண்டாதல்; அகம் - இல்லம். இவள் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையை நடத்துவதுதான் பரிகாரம், அதற்கும் இந்த ஆட்டைப் பலி கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்றாள்.

ஏழு வீட்டைக் குலைத்தால் ஒரு வீட்டு வாழ்வு எவ்வாறு வரும் என்று வேறு ஒரு பொருள் தொனித்தது.

நெடுநெல்வாடை'கல்லூரியில் பாடமாகவைக்கப்பட்டிருந்தது.புத்தக sölsivly sö ggfél&lsa55láð NEDU NAL VADAI' sTsirg அச்சிடப்பட்டிருந்தது. மாணவன் படித்தான். நெடு நாள் வடை

'ம' வுக்கு முன்னே ப வருகிறது. அதனால் தான் (திருமணத்திற்கு முன்னே பணம் மிகவும் தேவையாகிறது.

வெகுவேகமாக ஓடிவந்த பையன், தந்தையிடம் கூறினான்:அப்பா

கவர்னர் என்னோடு பேசினார்: தந்தை ‘கவர்னர் உன்னோடு பேசினாரா? என்ன?. எப்படி? பையன்: ஆமாம் அப்பா அவருடைய கார் வரும் பொழுது குறுக்கே ஒடினேன். போடா முட்டாள் னு கவர்னர் என்னிடம் பேசினார் - -